2017/2019 கல்வியியற்கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான நியமனங்களை வழங்கும் பொருட்டு அவர்களின் தரவுகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு வினவியுள்ளது. 


எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது தகவல்கள் மற்றும் தாம் சேவை புரிய விரும்பும் பிரதேசங்களை தெரிவு செய்தல் வேண்டும்.



நிகழ்நிலையில் தகவல்களை சமர்ப்பிக்கும் வசதி எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பின்னர் செயற்பட ஆரம்பிக்கும். பின்வரும் இணைப்பின் மூலம் தமது தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.


இறுதித்திகதி 25 மார்ச் 2022


பின்வரும் இணைப்பின் மூலம் தகவல்களை சமர்ப்பிக்கலாம்

                      Link

ගුරු අභ්‍යාසලාභීන් සඳහා පත්වීම් ලබාදීම සඳහා ඔවුන්ගේ දත්ත තත්‍ය කාලීනව ඉදිරිපත් කරන ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය අධ්‍යාපන විද්‍යාපීඨයෙන් ඉල්ලීමක් කර තිබේ.


මාර්තු 25 ට පෙර ඔවුන්ගේ තොරතුරු සහ ඔවුන්ට සේවය කිරීමට අවශ්‍ය ප්‍රදේශ තෝරා ගත යුතුය.



තත්‍ය කාලීන ඉදිරිපත් කිරීමේ පහසුකම මාර්තු 17 මධ්‍යහන 12 වන විට ක්‍රියාත්මක වේ. පහත සබැඳිය හරහා ඔවුන් තම තොරතුරු ඉදිරිපත් කළ යුතුය.



අවසාන දිනය 25 මාර්තු 2022



පහත සබැඳිය හරහා තොරතුරු ඉදිරිපත් කළ හැක

                        Link

Post a Comment

Previous Post Next Post